ஓமான்

துபாய்: பருவநிலை மாற்றம் காரணமாக அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் ஓமானிலும் ஏற்பட்ட வெள்ளம் மிகவும் மோசமாக இருந்ததாக வானிலை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மஸ்கட்: ஓமான் கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த கப்பலிலிருந்து 11 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அக்கப்பலின் ஊழியர்கள்.
புதுடெல்லி: ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வரவேற்றார்.
ஓமானின் அறிவார்ந்த நகரத்தில் சிங்கப்பூர் வீதி இடம்பெறும் என்று சிங்கப்பூர் வந்துள்ள ஓமான் சுல்தான் ஹைதம் தாரிக் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி: ஓமானியத் தம்பதியரையும் அவர்களுடைய மூன்று குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக இந்தியர் ஒருவர் ஓமானுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.